Wednesday, March 27, 2019

தொழில் நுட்பக் கல்வியில் சாதனை படைக்கும் மருதகுளம் நேஷனல் பொறியியல் கல்லூரி

நெல்லை - நாங்குநேரி தேசிய நெடுஞ்சாலையில் இடையே மூன்றடைப்பில் இருந்து 3 கி.மீ துாரத்தில் மருதகுளம் உள்ளது. இதன் கரைக்கு தெற்கே பரந்து விரிந்த மாயநேரி தோட்டத்தின் நடுவில் உயா்ந்து சுமார் 33 ஏக்கா் பரப்பளவில் கம்பீரமான தோற்றத்துடன் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது நேஷனல் பொறியியல் கல்லூரி. இந்த கல்லுாரியானது மத்திய மற்றும் மாநில அரசின் இஸ்லாமிய சிறுபான்மை அந்தஸ்து பெற்ற கல்லுாரியாகும்.

திருவனந்தபுரம் மனாருல் ஹுதா டிரஸ்ட் சார்பில் நடைபெறும் இந்த பொறியியல் கல்லூரி கடந்த 7-7-2000ல் தமிழக ஆளுனராக பதவி வகித்த மேதகு நீதியரசா் பாத்திமா பீவி அவா்களால் தொடங்கி வைக்கப்பட்டது.அகில இந்திய தொழில் நுட்ப கழகத்தின் ஓப்புதலுடன் அண்ணா பல்கலைக் கழகத்தின் இணைப்பையும் ISO 9001-2008 தரச்சான்றிதழையும் பெற்றுள்ள இக்கல்லூரியில் குளிர்சாதன வசதி ஸ்மார்ட் கிளாஸ் வசதிகளுடனும் கூடிய விசாலமான கேலரி டைப் வகுப்பறைகளுடன் அமையப்பெற்றுள்ளது. மேலும் இங்கு 600க்கும் மேற்பட்ட அதிநவீன கம்ப்யூட்டர்கள் மற்றும் 20Mbps அதிவேக இன்டொ்நெட்  வசதிகளுடன் கூடிய கம்ப்யூட்டா் லேப் மற்றும் உள்நாடு மற்றும் வெளிநாடு ஜர்னல்ஸ், இஜர்னல்ஸ், பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் டெல்னெட் உள்ளடக்கிய 20000க்கும் மேற்பட்ட புத்தகங்களுடன் மிகப்பெரிய நுாலக வசதி உள்ளது. மேலும் மாணவ,  மாணவிகளின் வசதிக்காக தனியாக இன்டொ்நெட் வசதியுடன் கூடிய டிஜிடல் லைப்ரரியும் உள்ளது.

ஒவ்வொரு துறைகளுக்குரிய பரிசோதனை கூடங்கள், அதிநவீன உபகரணங்களுடன் தனித்தனியாக அமையப்பெற்றுள்ளது. மாணவர்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக IEEE, IET, IETE, CSI, ISTE போன்ற அமைப்புகளும் உள்ளன. மாணவ, மாணவிகள் விளையாட்டு துறையிலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக மல்டி பர்பஸ் விளையாட்டு மற்றும் கலை அரங்கம் அமையப்பெற்றுள்ளது இக்கல்லூரியின் மற்றுமொரு தனிச்சிறப்பாகும்.இக்கல்லூரியில் மாணவ, மாணவிகள் படிப்பில் மட்டுமின்றி பிற துறைகளிலும் சிறந்து விளங்க ஏதுவாக பல்வேறு அசோசியேசன்கள் துவங்கப்பட்டு அதன் மூலம் கருத்தரங்கங்கள், வினாடி-வினா மற்றும் போட்டித்தோ்வுகளும் நடத்தப்படுகின்றன. 

இக்கல்லுாரியில் படிப்பிற்கு கொடுக்கிற அதே அளவிற்கு மாணவா்களுடைய ஓழுக்கத்திற்கும்,  பண்பாட்டிற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கல்லுாரி சோ்மன் ஹாஜி.டாக்டா்.எம்.கே.கமாலுத்தீன், மேனேஜிங் டைரக்டா் ஜனாப். சமீர் பின் கமால் வழிகாட்டுதலின் பேரில் கல்லுாரி முதல்வா் டாக்டா். அ.மு. ஷானவாஸ் ஆகியோரின் நிர்வாக திறமையில் பாட துறைகளுக்கேற்ற அனுபவமும் திறமையும் வாய்ந்த பேராசிரியா்கள் மற்றும் கல்லுாரி அலுவலா்கள், பணியாளா்கள் மூலம் இந்த பொறியியல் கல்லுாரி தொடர்ந்து பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக சிறப்புடன் நடைபெற்று வருகிறது.

இது தவிர இக்கல்லுாரியில் மாணவ, மாணவிகள் கல்வி திறனை வளா்க்க மாதாந்திர திறனாய்வு தோ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. கல்வி மட்டுமின்றி திறமை மிக்க பயிற்சியாளா்களால் சிறந்த விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகளை இக்கல்லுாரி உருவாக்கி வருகிறது. இது தவிரNSS, RRC, YRC மாணவ, மாணவியா்கள் மூலம் இரத்த தானம் போன்ற சமூகப் பணிகள்நடைபெற்று வருகின்றன.


பயிற்றுவிக்கப்படும் பாடப்ப்பிரிவுகள் : இக்கல்லுாரியில் பிஇ  - மெக்கானிக்கல் இன்ஜினியரிங்,  சிவில், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் ,  கம்ப்யூட்டா் சயின்ஸ்,  எலக்ட்ரீக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், எம்இ கம்ப்யூட்டா் சயின்ஸ், கன்ட்ரோல் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேசன்,  அப்ளைடு எலக்ட்ரானிக்ஸ் ஆகிய பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகிறது.
கேம்பஸ் இன்டர்வியூஇக்கல்லுாரியில் கடந்த ஆண்டு படிப்பை முடித்த தகுதியுள்ள 90 சதவீதம் மாணவ,  மாணவியா்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள மல்டி நேஷனல் நிறுவனங்களில் நேர்முக தோ்வின் மூலம் இறுதியாண்டு படிப்பை முடிப்பதற்கு முன்பாகவே வேலை வாய்ப்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். உலகப்புகழ் பெற்ற Wipro, CTS, TCS, IBM, ETA, Sutherland Global Services, Hindhuja Global Solutions, Fintek Solutions, Gesco, Precision Engineering, Repair & Return Technology, போன்றபல்வேறு முன்னனி நிறுவனங்களில் இக் கல்லுரியில் படித்து முடித்த மாணவ, மாணவியா்கள் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனா்.

மருதகுளம் நேஷனல் பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா

source : dinakaran

நெல்லை, மார்ச் 27:  மருதகுளம் நேஷனல்  பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா, கல்லூரி தின விழா, மற்றும் பண்பாட்டு கலைநிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் கல்லூரி முதல்வர் முகம்மது பைசல் வரவேற்றார். நெல்லை மாவட்ட  விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டு அலுவலர் மற்றும் விளையாட்டு விடுதி மேலாளர் குமரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கி பேசினர். மூத்த பத்திரிகையாளர் அசன் விழாவுக்கு தலைமை வகித்து பேசினார். விழா ஏற்பாடுகளை மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை தலைவர் முகம்மது அலி, அனைத்து துறை பேரா சிரியர்கள் கண்ணன், கவுதுல்ஆலம், ரவி கிருஷ்ணன், அனுலா பியூட்டி, பர்வதவர்த்தினி, அனைத்து துறை மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்.

மருதகுளம் நேஷனல் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு

source : dinamani news
மருதகுளம் நேஷனல் பொறியியல் கல்லூரியில் 15ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
விழாவுக்கு,    கங்கைகொண்டான் தொழில் வளர்ச்சி மைய ஏடிசி டயர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின்  உபதலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். சென்னை பி.எஸ்.அப்துல் ரஹ்மான் கிரஸாண்ட் பல்கலைக்கழகப்  பதிவாளர் ஆசாத் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று 115 மாணவர், மாணவிகளுக்கு பட்டம் வழங்கிப் பேசினார்.  
விழாவில் துறைத் தலைவர்கள் முகம்மது அலி,  கெளதுல் ஆலம், ரவி கிருஷ்ணன், அனுலா பியூட்டி,  பர்வதவர்த்தினி, கிருஷ்ணா சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை நிர்வாக மேலாளர்  நல்லமுகைதீன், அலுவலக கண்காணிப்பாளர் தமீம் அன்சர் ஆகியோர் செய்திருந்தனர். முதல்வர் (பொறுப்பு) கண்ணன் வரவேற்றார்.  முகம்மது அலி நன்றி கூறினார்.

Thursday, June 7, 2018

மருதகுளம் பொறியியல் கல்லூரியில் வளாகத் தேர்வு

திருநெல்வேலி அருகேயுள்ள மருதகுளம் நேஷனல் பொறியியல் கல்லூரியில் வளாகத்தேர்வு அண்மையில் நடைபெற்றது.

இந்தத் தேர்வில் சென்னை மையங் ஷின் ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறை அலுவலர்கள் ஸ்டான்லி, ஆல்வின், எல்காம்போ எலக்ட்ரானிக்ஸ் இந்தியா நிறுவன மனிதவள மேம்பாட்டுத் துறை அலுவலர்கள் ஜாவித் அகமது, ஹரிகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் இரு நாள்கள் வளாகத் தேர்வை நடத்தினர்.

இதில்,  கல்லூரியின் இயந்திரவியல், மின்னியல், மின்னணுவியல் துறைகளின் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் பங்கேற்றனர். நேர்முகத் தேர்வின் முடிவில் 20 மாணவர்-மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் ஷாநவாஸ் ஆலோசனையின் பேரில் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அலுவலர் முகம்மதுரபீக், உதவி வேலைவாய்ப்பு அலுவலர் தங்கபாண்டியன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Wednesday, October 28, 2015

To Buy Aquarium Ornamental Fishes In Maruthakulam

பாண்டிய நாட்டு கொடில மீன் பார்த்திருப்பீங்க. ஆத்தோரம் நீந்தற மீனை பார்த்திருப்பீங்க... கண்ணாடி தொட்டிக்குள்ள பார்த்திருப்பீங்க... ஆனா, நமக்கு டாக்டரா அறிமுகமாகிற மீனை பார்த்திருக்கீங்களா..... பார்க்க பிரியப்பட்டால் வாங்க மருதகுளத்திற்கு

GARRA RUFA FISH


GARRA RUFA FISH - Maruthakulam

கால்களிலிருந்துதான் பல நோய்கள் உடலுக்குள் ஊடுருவுகின்றன. அதனால் முக்கியமா நாம் கவனிக்க வேண்டிய கால்களுக்குதான் இந்த மீன், வைத்தியம் பார்க்கிறது. அக்குபஞ்சர் முதல் நம்ம ஊர் கோவில்ல ஆணி மிதிக்கிறது வரை எல்லாமே பாதத்திலேயிருந்து தானே ஆரம்பிக்கிறாங்க. 


இந்த சிகிச்சை மூலமாக நம் பாதத்தில் இருக்குற அழுக்கு எல்லாத்தையும் மீன்கள் எடுத்திடும். காலும் கூழாங்கல் மாதிரி பள பளவென்று ஆயிடும். சிகிச்சையின்போது மீன் காலை கடிக்கிறப்பவே மூளை வரை புத்துணர்ச்சி பரவும். மனசும் ஒருநிலைப்பட்டு, நம் வேலைகளிலும் முழுக் கவனம் செலுத்த முடியும் என்கிறார்கள்.


 இந்த மீனை வாங்க தொடர்புக்கு


South Street Maruthakulam, TIRUNELVELI, Tamil Nadu - 627151, India

  Mr. Immanvel Raja
 Telephone : +91-6352-96202
 Mobile : +91-9892429614

Monday, September 14, 2015

மூன்றடைப்பு அருகே மருதகுளத்தில் போதையில் முதியவரை தாக்கிய வாலிபர் கைது

நாங்குநேரி, : மூன்றடைப்பு அருகே மது போதையில் முதியவரைத் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.மூன்றடைப்பு அருகேயுள்ள மருதகுளத்தைச் சேர்ந்தவர் சுடலைமுத்து (66). கூலித் தொழிலாளி. நேற்று முன்தினம் அங்குள்ள டீக்கடை ஒன்றில் இருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சாம்பால்துரை மகன் மாணிக்கம் (31) மது போதையில் அவ்வழியாக வந்த ஒரு சிறுவனிடம் தகராறு செய்தார். அதனை சுடலைமுத்து தட்டிக் கேட்டார். அப்போது நடந்த தகராறில் மாணிக்கம் தாக்கியதில் காயம் அடைந்த சுடலைமுத்து நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் மூன்றடைப்பு சப்-இன்ஸ்பெக்டர் விஜய சண்முகநாதன் வழக்குப்பதிவு செய்து மாணிக்கத்தைக் கைது செய்தார்.


Source http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=489950&cat=504

Monday, July 6, 2015

R C Government higher secondary school - Maruthakulam - Review

Address                             : Maruthakulam,Tirunelveli district,Tamil Nadu-627151
Pincode                              : 627151
Established Year               : 1963
Management                     : Department of Education
School Category                : Upper Primary with secondary/higher secondary
Medium of Instruction      : Tamil
Locality                              : Rural
School Type                       : Co-educational
Classes Teaches For         : 6 -12
Resedential                        : Day



R C Govt Hr Sec School Maruthakulam


School Background

The school was established in 1963 and it is managed by the Department of Education. It is located in rural area. It is situated at a distance of about 15 km. from the Block Resource center. It is located in NANGUNERI block of TIRUNELVELI district of TAMIL NADU. The school consists of Grades from 6 to 12. The school is co-educational and it does not have an attached pre-primary section. The school is non-residential in nature and is not usingschool building as a shift-school. During the previous academic year, the school functioned for 211 days. It had no academic inspection and was 7 times visited by the CRC Coordinator during the previous academic year. It was not visited by the BRC Coordinator.   Tamil is the medium of instructions in this school. This school is approachable by all weather road. In this school academic session starts in June.

Facilities in School

The school has 8 building blocks which are housed in a Government building. It has got 10 classrooms for instructional purposes. A total of 8 classrooms are in good condition. On the other hand, 2 of the classrooms need major repairs. It has no other room for non-teaching activities. The school does not have a seperate room for Head master/Teacher.

The school has got boundary wall. The school has electricity connection. The source of Drinking Water in the school is tap water and it is functional. The school has 4 boys toilet and all are functional and 8 girls toilet out of which 6 are functional. The school has a playground. The school has a library and has 1700 books in its library. The school arranged medical check-up for its students during the previous academic year. The school needed ramp for disabled children to access classrooms and it is available, handrails for ramp is also available.The school has 22 computers for teaching and learning purposes, out of which 12 are functional.The school is not having a computer aided learning lab. The school has received the one time kitchen devices grant. The school is providing mid-day meal which is prepared in the school premises.

Teachers

Mr./Ms. V.JOHNSON SAMUEL VEDA MUTHU is the Head Master/Teacher of school and his/her academic qualification is Post Graduate. The school has 2 regular teachers in position against a sanctioned strength of 4 posts. The school has 20 female teachers. It has no Contract Teacher. The school does not have non-teaching staff. Precisely, 29 teachers of school are having graduate and above degrees. On the other hand, 31 teachers have professional certification(s)/degree(s). The Pupil-Teacher Ratio (PTR) of the school is 13:1 and the Student-Classroom Ratio (SCR) , 39:1. On an average, about 39 students sit in one classroom which sounds comfortable.

During the previous academic year, no teacher was engaged for even a single day in non-teaching assignments.

Funds and Grants

Under the Sarva Shiksha Abhiyan Programme, the school received School Development Grant (Rs. 7000/-) but did not receive TLM Grant. It has utilized 100 per cent School Development Grant. The school did not collect any funds from students during the previous academic year.

Enrolment

The total enrolment of school is 390, out of which boys' enrolment is 209 (53.6 per cent) and girls' enrolment, 181 (46.4 per cent). The SC enrolment is 63 (16.2 per cent), ST enrolment, zero and OBC enrolment, 319 (81.8 per cent). No student repeated upper primarygrades during the previous academic year. The school has 2 disabled children.

Incentives to Students

Incentives were not provided to students in the previous academic session.

Major Strengths & Weakness

Strengths

School Management Committee (SMC) has been constituted in this school.

The school has implemented continuous & comprehensive evaluation (CCE).

The school is maintaining children's record as per RTE.

The school has a boundary wall.

The school has got computer in the school, out of which 12 are functional.

Teachers of school are well qualified as they have graduate & above degrees.

The teachers are professionally qualified.

The school has a regular Head Master/Teacher.

The school was visited by the CRC Coordinator during the previous academic year.

There are female teachers in the school.

The school has got girls' toilet.

The school has a comfortable Pupil-Teacher Ratio (PTR).

The school is providing Mid-day meal.

The school needed ramp for disabled children to access classrooms and it is available. Handrails for ramp is also available.

Weakness


The school does not have a computer aided learning lab.