Sunday, July 5, 2015

மருதகுளம் அரசு பள்ளி 97.1 சதவிதம் தேர்ச்சி

மருதகுளம் ரோசலிண்ட் செல்லையா அரசு மேல்நிலைப்பள்ளியில் எஸ்எஸ்எல் சி தேர்வை 138 மாணவ மாணவிகள் எழுதினர் .இதில் 134 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 97.1 சதவித தேர்ச்சி ஆகும்.


No comments:

Post a Comment